
அருளாளர் திரு. ஆர். எம். வீ ரப்பன் அய்யாவின்வரலாறு, வாழ்க்கைப் பயணம், தமிழக சினிமாமற்றும் அரசியலுக்கு அவர் செய்த பெரும்பங்களிப்புகளை பதிவு செய்யும் “RMV TheKingmaker” ஆவணப்படம் விரைவில்வெளியாகிறது.ஆரம்ப காலத்தில் தந்தை பெரியார் மற்றும்அறிஞர் அண்ணா ஆகியோருடன்பணியாற்றிய அவர், பின்னர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர். அவர்களின் நெருங்கிய துணையாகஇருந்தார்.திரு. ஆர். எம். வீ ரப்பன் அய்யாவின் சேவை,ஒழுக்கம், தலைமைக் குணம் மற்றும் தமிழுக்குஅவர் செய்த அர்ப்பணிப்பு இந்த படத்தில்விரிவாக காட்டப்பட்டுள்ளது.அரிய காட்சிகள், முக்கிய நபர்களின் பேட்டிகள்மற்றும் வரலாற்றுத் தகவல்களின் மூலம் இந்தஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ள
இந்த ஆவணப்படம் சத்யா மூவிஸ் மற்றும் திகோல்டன் கிங் ஸ்டுடியோஸ் இணைந்துதயாரித்துள்ளது.அருளாளர் ஆர். எம். வீ ரப்பன் அய்யா சினிமாவளர்ச்சிக்கும், தமிழ் வரலாறு மற்றும்கலாச்சாரத்திற்கும் ஆற்றிய பங்களிப்புகளைஅடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பதே இந்த தயாரிப்புநிறுவனங்களின் நோக்கம்.தயாரிப்பாளர்அருளாளர் ஆர். எம். வீ ரப்பன் அய்யாவின் மகன்தங்கராஜ் வீ ரப்பன் , தந்தையின் பாரம்பரியம்,பண்புகள் மற்றும் சமூகப் பணிகளை மிகுந்தஅன்பும் மரியாதையும்கொண்டு இந்தஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார்.இது தந்தைக்கு அவர் செலுத்தும் மனமார்ந்தஅஞ்சலி.இயக்குநர்ஆவணப்பட இயக்குநர் பினு சுப்பிரமணியம்,உண்மை மற்றும் வரலாற்றை எளிமையாகவும்ஆழமாகவும் பதிவு செய்யும் வகையில் இந்தபடத்தை வடிவமைத்துள்ளார்.அவரின் ஆராய்ச்சி, கதை சொல்லும் திறன்,மற்றும் காட்சிகளை நுணுக்கமாக உருவாக்கும்நடை இந்த ஆவணப்படத்தின் முக்கியபலமாகும்.ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, எங்கள் குழுஅருளாளர் வீ ரப்பன் அய்யா பிறந்தகிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன்நேரடியாக உரையாடி பல முக்கியதகவல்களை சேகரித்தது.மேலும் சினிமா, அரசியல், இலக்கியம், ீகம், ISRO விஞ்ஞானிகள், மற்றும்ஆன்மவரலாற்றாளர்கள் உள்ளிட்ட பல துறைகளின்நிபுணர்களை சந்தித்து விரிவான ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டன.படத்தில் இடம்பெ ற்றுள்ள முக்கிய நபர்கள்● தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்● சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த்● திரு. ஆர். கண்ணன்● திரு. ஆர். சரத்குமார்● திரு. சத்யராஜ்● கவிஞர் திரு. வைரமுத்து● ISRO விஞ்ஞானி திரு. நம்பி நாராயணன்மேலும் பல முக்கிய ஆளுமைகள்
“RMV The Kingmaker” என்பது ஒரு வாழ்க்கைவரலாறு மட்டுமல்ல;தமிழகத்தின் சினிமா மற்றும் அரசியல்வரலாற்றில் முக்கிய பங்காற்றிய அருளாளர்ஆர். எம். வீ ரப்பன் அய்யாவின் அரியபயணத்தை பதிவு செய்யும் வரலாற்றுஆவணப்படம்.அவரின் தலைமைக் குணம், நம்பிக்கை,திறமை மற்றும் தமிழ்ப்பண்பாட்டுக்கு அவர்செய்த பங்களிப்புக்கான ஒரு மரியாதை இது.
