இந்திய அளவில் சுமர் 2500-க்கும் அதிகமானோர் பங்கேற்ற 5-வது தேசிய எண்கணித போட்டி
2500-க்கும் மேற்றபட்ட மாணவ-மாணவியர்கள் பங்கேற்றஇந்தியன் அபாகஸ் நிறுவனத்தின்தேசிய எண்கணித போட்டிபீட்டர் அல்போன்ஸ் தொடங்கி வைத்தார்- அமைச்சர் செஞ்சி மஸ்தான் பரிசு வழங்கினார்சென்னை, ஜூலை 20-அகில இந்திய அளவில் சுமர் 2500-க்கும் அதிகமானோர் பங்கேற்ற 5-வது தேசிய எண்கணித போட்டியை மாநில சிறுபான்மை…

