
அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்து வெளிவந்திருக்கும் படம் படைத்தலைவன்
பொள்ளாச்சி அருகிலுள்ள சேத்துமடை கிராமத்தில் தன் சகோதரி, அப்பா கஸ்தூரிராஜா யு டனும் வசித்து வருகிறார் வேலுவா கிய சண்முக பாண்டியன், அவரது அப்பா கஸ்தூரிராஜா சண்முக பாண்டியனுக்கு நிகராக அதாவது தனது இன்னொரு மகன் போல பாவித்து மணியன் என்கிற யானையை வளர்த்து வருகிறார். சண்முக பாண்டியனும் 25 வருடமாக தன் கூடையே வளர்ந்து வருகிற மணியனை மிகவும் நேசித்து தம்பி போல் பாவித்து வளர்த்து வருகிறார்..ஒரு கட்டத்தில் யானையை ஒரு கும்பல் கடத்திச் சென்று விட, அதைக் கண்டுபிடிக்க செல்கிறார்கள், வேலுவும் அவர் நண்பர்களும், அங்கே வன தேவதையை வழிபடும் மக்களை ஒரு கும்பல் மிரட்டி அடிபணிய வைத்து ஆளுகிறது…. தனது மணியனை கண்டுபிடிக்க செல்லும் வழியில் மணியன் கடத்தப்பட்டது ஏன்? , வன தேவதையை கும்பிடும் மக்களை காப்பாற்றினாரா அதோடு சேர்த்து மணியனை கண்டுபிடித்தாரா என்பதை கதை..
அமைதி கோபம் ஆக்ரோஷம் என அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தி, சண்டைக் காட்சிகளில் அத கணம் படுத்தி இருக்கிறார் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன்
யாமினி சந்தர் அழகாக நடித்திருக்கிறார்..
ரிஷி ரித்விக் முனீஷ்காந்த் வெங்கடேஷ் மற்றும் ஸ்ரீஜித் ரவி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்..
இளையராஜாவின் இசையில் படைத்தலைவன் மிரட்டல்